Tuesday, April 28, 2009

பெரியவரின் தேர்தல் நாடகம்

உள்ளகிலேயே மிக குறிகிய காலம் உண்ணாவிரதம் இருந்த முதல் முதல்வர் நம் பெரியவர் தான், ராஜபக்சேவிற்கே தெரியாமல் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவித்தவர் அல்லவா. என்ன தேர்தல் நாடகம !தமிழ் நாட்டையே மதிக்காத அமையார் இங்கு வந்து ஆங்கிலத்தில் என்ன சொல்லபோகிறார் ? ராஜீவ் காந்தியை கொன்றது பிரபாகரன் என்றே இருந்தாலும் அதற்கு இத்தனை உயிர்கள்ல, அமையார் தாய் உள்ளம் கொண்டவர்தான ? .நாள்தோறும் செத்துமடியும் மக்களின் உயிர் பற்றி கவலை இல்லை ஆனால் பெரியவர் காலை உணவை அருந்தாதற்கு பெயர் காலவரையற்ற உணவிரதம் அதை பார்த்த தொண்டர்கள் கலவரம், என்ன கொடும சார் இது. கடந்த 8 நாட்களாக தாயகத்தில் சில பெண்கள் உண்வு அருந்தாமல் இருபதிற்கு பெயர் என்ன வென்று பெரியவர் தான் சொல்ல வேண்டும். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

2 comments:

  1. exactly my thoughts... good one srini.. iduku vidivae illa.. this political drama, they will do anything for to get into power... written a similar posting in my blog on bandh..

    ReplyDelete